×

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 258 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி

மொஹாலி: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 38வது ஆட்டத்தில் பஞ்சாப் – லக்னோ அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

The post பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 258 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Punjab ,Mohali ,IPL ,Dinakaran ,
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...