டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மல்யுத்த வீராங்கனைகள் புகாரின் பேரில் இன்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு..!! appeared first on Dinakaran.