×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மாவட்ட நீதிமன்றம் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. உதகை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நாராயணன் முன் விசாரணைக்கு வந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஜித்தின்ஜாய்,வாளையார் மனோஜ், ஜம்சிர் அலி ஆஜரானநிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Codanadu ,Nilgiri ,Kodanadu ,Court ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...