×

குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை குறித்து நாளை ஆலோசனை: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் நான்கு நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் பேசியுள்ளார். குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை குறித்து நாளை ஆலோசனை எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை குறித்து நாளை ஆலோசனை: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Tamil Nadu ,gutka ,Dinakaran ,
× RELATED அண்ணாவின் சீடர்களில் வலுவானவராக...