சென்னை : நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது கோவை உக்கடம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக புகார் கூறப்படுகிறது,
The post நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.