×

மயிலாடுதுறை அருகே கிள்ளியூர் கிராமத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே கிள்ளியூர் கிராமத்தில் மின்னல் தாக்கி இளையராஜா (42) என்பவர் பலியானார். வயலில் நடந்து சென்றபோது மின்னல் தாக்கியதில் விவசாய கூலி தொழிலாளி இளையராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

The post மயிலாடுதுறை அருகே கிள்ளியூர் கிராமத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Killiyur village ,Mayiladuthurai ,Ilayaraja ,Tharangambadi ,
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...