×

வாழப்பாடியில் பல ஆண்டுகளாக லாட்டரி விற்று வந்த அரசு ஊழியர் கைது..!!

சேலம்: வாழப்பாடியில் பல ஆண்டுகளாக லாட்டரி விற்று வந்த அரசு ஊழியர் சேகர், விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலைமையிலான தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

The post வாழப்பாடியில் பல ஆண்டுகளாக லாட்டரி விற்று வந்த அரசு ஊழியர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Vavapadi ,Salem ,Sekar ,Vignesh ,Vailapadi ,Lifetime ,Dinakaran ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...