- செய்
- அண்ணா சஸ்பென்ய்ட்
- அரசு
- கலை கல்லூரி
- திருவண்ணாமலை
- அண்ணா அரசு கலைக் கல்லூரி
- அன்னா சஸ்பெண்ட்
- அரசு கலைக் கல்லூரி
திருவண்ணாமலை: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரேகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர் விடுதியில் முதலாமாண்டு மாணவர்களை கொடுமைப்படுத்திய 3ம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
The post செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரேகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.