×

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரேகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரேகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர் விடுதியில் முதலாமாண்டு மாணவர்களை கொடுமைப்படுத்திய 3ம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரேகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : DO ,Anna Suspended ,Government ,Arts College ,Thiruvannamalai ,Anna Government Arts College ,Anna Suspend ,Government Arts College ,
× RELATED சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி