×

வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை : 3 தனிப்படை அமைப்பு!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற குற்றவாளிகளை பிடிக்க, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று கிராம அலுவலர் அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் விஏஓ லூர்து பிரான்ஸ்சிஸை வெட்டிக்கொன்றனர்.

The post வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை : 3 தனிப்படை அமைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Murappanadu ,Vallanadu ,Thoothukudi ,Vallannadu ,Tuticorin district, SP ,Dinakaran ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...