×

வேங்கைவயல் சம்பவம்; 3 பேரின் ரத்த மாதிரிகள் சிபிசிஐடி போலீசார் அனுப்பிவைப்பு!

புதுக்கோட்டை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரிகள் சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தனர். 8 பேர் ரத்தமாதிரி தராதது குறித்து நீதிபதி உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

The post வேங்கைவயல் சம்பவம்; 3 பேரின் ரத்த மாதிரிகள் சிபிசிஐடி போலீசார் அனுப்பிவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Vengayvile incident ,CPCIT police ,Pudukkotta ,Vengaivayal incident ,CPCID ,Pudukkotta Preventive Aggressive Court ,Bengal incident ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...