×

தூத்துக்குடியில் அலுவலகத்திற்குள் புகுந்து விஏஓ வெட்டிக் கொலை

தூத்துக்குடி: வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் அரிவாளால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அலுவலகத்துக்குள் புகுந்து அரிவாளால் வெட்டப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் உயிரிழந்தார்.

The post தூத்துக்குடியில் அலுவலகத்திற்குள் புகுந்து விஏஓ வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : VAO ,Tuticorin ,Thoothukudi ,Murappanadu ,Vallanadu ,Lourdes Francis ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...