- பீகார்
- முதல் அமைச்சர்
- நிதீஷ் குமார்
- துணை முதலமைச்சர்
- தேஜஸ்வி யாதவ்
- மேற்கு வங்கம்
- மம்தா பானர்ஜி
- கொல்கத்தா
- மேற்கு அமைச்சர்
- நிதிஷ்குமார்
- தேஜாஸ்வி யாதவ்
- மம்தா பானர்ஜி
கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு நடைபெற்று வருகிறது . 2024 தேர்தலுக்கு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக மம்தா நிதிஷ்குமார் ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
The post மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு appeared first on Dinakaran.