×

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு

கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு நடைபெற்று வருகிறது . 2024 தேர்தலுக்கு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக மம்தா நிதிஷ்குமார் ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister ,Nitishkumar ,Deputy Chief Minister ,Dejasvi Yadav ,West Bengal ,Mamta Panerjie ,Kolkata ,West Minister ,Nidishkumar ,Dejaswi Yadav ,Mamta Panerjy ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...