×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் பரபரப்பு

விருதுநகர்: சாத்தூர் அருகே சிவசங்குப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 2 அறைகள் தரைமட்டமாகின. வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sattur ,Virudhunagar ,Sivasankupatti ,Satur ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது