×

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் போலி மருத்துவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் போலி மருத்துவர் அதிமன்னன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்துக்கடையுடன் இணைந்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த அதிமன்னன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

The post உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் போலி மருத்துவர் கைது appeared first on Dinakaran.

Tags : Papapatti village ,Uzilampatti ,Madurai ,Adimannan ,Papapatti ,Uzilampatti district ,Uzilimbatti ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி