×

சிறுவாணி விவகாரத்தில் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சிறுவாணி அணையின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் – கேரள மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்டும் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

The post சிறுவாணி விவகாரத்தில் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Thuraymurugan ,Chennai ,Kerala Government ,Churuvani dam ,Thurimurugan ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...