×

போக்சோவில் கைது

நத்தம், ஏப். 21: நத்தம் அருகே பூதகுடி சுண்டக்காபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). இவர் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டி கேட்ட சிறுமியின் பெற்றோரை, ஆறுமுகம் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நத்தம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பக்டர் தங்கமுனியசாமி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் ஆறுமுகத்தை கைது செய்தார்.

The post போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Natham ,Arumugam ,Sundakapatti ,Boothakudi ,Pocso ,
× RELATED நத்தம் பகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு