×

நிதி நிறுவனங்களின் மோசடி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: நிதி நிறுவனங்களின் மோசடி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹிஜாவு, ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடிகள் குறித்து பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் முன் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆருத்ரா கோல்ட் நிறுவனம் கடந்த அதிமுக ஆட்சியின்போது உருவாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

The post நிதி நிறுவனங்களின் மோசடி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : CM M.K.Stal ,CHENNAI ,Chief Minister ,M. K. Stalin ,Hijau ,IFS ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...