×

நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டிவி நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, திவ்யா அளித்த புகாரின் பேரில் அர்ணவ் மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

The post நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Arnav ,Chennai High Court ,Chennai ,Divya ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...