×

அரக்கோணம் அடுத்து அதிக அளவில் சவுடு மண் எடுப்பதாக கூறி பாமக மறியல் போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த பரமேஸ்வர மங்கலம் ஏரி பகுதியில் அதிக அளவில் சவுடு மண் எடுப்பதாக கூறி பாமக மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். அரக்கோணம் – காஞ்சிபுரம் சாலையில் பாமகவினர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுடு மண் எடுப்பதற்காக ஏரிக்குள் இருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

The post அரக்கோணம் அடுத்து அதிக அளவில் சவுடு மண் எடுப்பதாக கூறி பாமக மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pamakkastiya ,Pamakkana ,Parameswara Mangalam lake ,Bamaksha Stir ,
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...