×

கள்ளக்குறிச்சி அருகே 8 மாத குழந்தை உள்பட 3 பேர் கழுத்தறுத்துக் கொலை

கள்ளக்குறிச்சி: நரிமேடு கிராமத்தில் 8 மாத குழந்தை உள்பட 3 பேர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியுள்ளது. வீட்டில் இருந்த தாய் வளர்மதி, அவரது 11 வயது மகன் தமிழரசன், 8 மாத கைக்குழந்தை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டனர். 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

The post கள்ளக்குறிச்சி அருகே 8 மாத குழந்தை உள்பட 3 பேர் கழுத்தறுத்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : Kolakkurichi ,KALKUKERCHI ,Narimedu ,Kathuruki ,
× RELATED சோழவந்தான் அருகே மயானத்திற்கு செல்ல...