×

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்ச பேரம் பேசிய விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி மீது ஊழல் விசாரணை

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்ச பேரம் பேசிய விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி மீது ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மோசடி செய்த ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்ச பேரம் பேசியதாக டி.எஸ்.பி. கபிலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஐ.எஃப்.எஸ். நிறுவனம் சார்பில் ஹரி என்பவரிடம் முதற்கட்டமாக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கபிலன் வாக்குமூலம் அளித்துள்ளார். நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றதாக டி.எஸ்.பி. கபிலன் மீது புகார் எழுந்தது.

The post ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்ச பேரம் பேசிய விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி மீது ஊழல் விசாரணை appeared first on Dinakaran.

Tags : GI F.F. S.S. ,DSP ,i. F.F. S.S. ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...