×

தாயின் 2வது கணவர் சூடு வைத்ததில் 7 வயது சிறுவன் படுகாயம்

கோவை: உக்கடம் புல்லுக்காடு பகுதியில் தாயின் 2வது கணவர் சூடு வைத்ததில் 7 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். சூடு வைத்தது தொடர்பாக தாயின் முதல் கணவர் அளித்த புகாரில் கடைவீதி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தாயின் 2வது கணவர் சூடு வைத்ததில் 7 வயது சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Gove ,Ugadam Pullukadu ,
× RELATED தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிடும்...