![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32576083/thumb.jpg)
சென்னை: நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மீனவர்களுடன் 4 மணி நேரம் பேசியுள்ளோம் எனவும் கூறினார்.
The post நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்: மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.