×

லால்குடி அருகே தங்கையை புகைப்படம் எடுத்த இளைஞரை கொன்ற அண்ணனை காவல்துறை கைது

திருச்சி: லால்குடி அருகே தங்கையை புகைப்படம் எடுத்த இளைஞரை கொன்ற அண்ணனை காவல்துறை கைது செய்துள்ளது. பேருந்தில் பயணம் செய்தபோது தங்கையை புகைப்படம் எடுத்ததாக லூர்து ஜெயக்குமாரை குப்புசாமி கொலை செய்துள்ளார்.

The post லால்குடி அருகே தங்கையை புகைப்படம் எடுத்த இளைஞரை கொன்ற அண்ணனை காவல்துறை கைது appeared first on Dinakaran.

Tags : Lalkudi ,Dinakaran ,
× RELATED பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில்...