சிங்பூர்: மத்தியப்பிரதேச மாநிலம் சிங்பூர் ரயில் நிலையம் அருகே இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றி எரிந்ததில் ரயில்களின் ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர். ரயில்கள் மோதி கவிழ்ந்ததில் ரயில் பெட்டிகளிடையே சிக்கியுள்ள ரயில்வே பணியாளர்கள் இருவரை மீட்க முயற்சி நடந்து வருகிறது.
The post மத்தியப்பிரதேசத்தில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து appeared first on Dinakaran.