×

ஒகேனக்கல் மார்க்கெட்டில் அழுகிய நிலையில் விற்பனைக்கு இருந்த 500 கிலோ மீன்கள் பறிமுதல்..!!

தருமபுரி: ஒகேனக்கல் மார்க்கெட்டில் அழுகிய நிலையில் விற்பனைக்கு இருந்த 500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கெட்டுப்போன மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வனப்பகுதியில் குழித்தோண்டி புதைத்தனர்.

The post ஒகேனக்கல் மார்க்கெட்டில் அழுகிய நிலையில் விற்பனைக்கு இருந்த 500 கிலோ மீன்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Ogenakal Market ,Tharumapuri ,Fisheries Department of Spoiled Fish ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3...