×

கூட்டுறவு வங்கிகளின் மூலம் வட்டியில்லாத கடன் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: கூட்டுறவு வங்கிகளின் மூலம் வட்டியில்லாத கடன் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மக்களின் வைப்புத் தொகையில் நடக்கும் கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டி இல்லாமல் கடன் கொடுக்க முடியாது என்று அமைச்சர் கூறினார்.

The post கூட்டுறவு வங்கிகளின் மூலம் வட்டியில்லாத கடன் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,Chennai ,Periyagaruppan ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற அறிவிப்புகளை முழுமையாக...