சென்னை: சென்னைக்கு தேவையான குடிநீர் ஏரிகளில் கழிவுநீர், குப்பைகள் கொட்டாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நகராட்சி பகுதிகளை விரிவுப்படுத்த ஊராட்சியை இணைப்பது அவசியம் என்றும் அமைச்சர் நேரு கூறியுள்ளார்.
The post சென்னைக்கு தேவையான குடிநீர் ஏரிகளில் கழிவுநீர் கொட்டாமல் நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு appeared first on Dinakaran.