×

ஆவடி அருகே கால்வாயில் தாயுடன் குளித்த 3 வயது குழந்தை நீரில் மூழ்கி பலி

சென்னை: ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் தாயுடன் குளித்த 3 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது. தாய் கவிதாவுடன் குளித்து கொண்டிருந்த பிரணவ் (3) கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி பலியானது.

The post ஆவடி அருகே கால்வாயில் தாயுடன் குளித்த 3 வயது குழந்தை நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Avadi ,CHENNAI ,Krishna Canal ,Kavita ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...