×

அருளானந்தம் மறைவு: கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட இரங்கல் அறிக்கை: மீனவர்களின் உரிமைகளுக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனை சேர்ந்த அருளானந்தம் மறைவு மீனவ சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், மீனவ சமுதாயத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். …

The post அருளானந்தம் மறைவு: கே.எஸ்.அழகிரி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Arulanantham ,K. S.S. Analakiri ,Chennai ,Tamil Nadu Congress Committee ,K.K. S.S. ,Aalakiri ,Arulanandam ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...