- தெற்கு
- ஆத்தூர் பள்ளி
- ஆறுமுகநேரி
- தெற்கு ஆத்தூர்
- பஞ்சாயத்து
- யூனியன் நடுநிலைப்பள்ளி
- ஆறுமுகநேரி ஆதவ அறக்கட்டளை
- மழலையர் பள்ளி பட்டப்படிப்பு
- தெற்கு ஆத்தூர் பள்ளி
- தின மலர்
ஆறுமுகநேரி,ஏப்.17: தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆறுமுகநேரி ஆதவா டிரஸ்ட் நிறுவனர் பாலகுமரேசன் தலைமை வகித்தார். ஆசிரியை திருமேனி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஸ்பெல்மென் வரவேற்றார். விழாவில் 28 குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பு பட்டம் வழங்கப்பட்டது. இதில் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.ஆசிரியை சித்ரா தேவி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் ரமீலா, முருகேஸ்வரி, உட்பட பலர் செய்திருந்தனர்.
The post தெற்கு ஆத்தூர் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.