![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32539163/thumb.jpg)
புதுச்சேரி: புதுச்சேரி சுடுகாட்டில் பாதி புதைந்த நிலையில் பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது. கணவன் – மனைவி இடையேயான தகராறில் தாய் குழந்தையை உயிருடன் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. தம்பதியிடம் நடத்திய விசாரணையை அடுத்து குழந்தை இறப்பு தொடர்பாக காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர்.
The post கணவன் – மனைவி இடையேயான தகராறில் குழந்தையை உயிருடன் புதைத்த தாய் appeared first on Dinakaran.