×

பல் பிடுங்கியதால் பாதிக்கப்பட்டோர் நாளை மறுநாள் அதிகாரி அமுதாவிடம் நேரில் புகாரளிப்பார்கள்: வழக்கறிஞர் தகவல்

சென்னை: பல் பிடுங்கியதால் பாதிக்கப்பட்டோர் நாளை மறுநாள் அதிகாரி அமுதாவிடம் நேரில் புகாரளிப்பார்கள் என்று வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்துள்ளார். பலரின் அறிவுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டோர் அமுதாவிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். முதல் கட்ட விசாரணையின்போது ஆஜராகாமல் புறக்கணித்த நிலையில் 2ம்கட்ட விசாரணைக்கு ஆஜராகின்றனர்.

The post பல் பிடுங்கியதால் பாதிக்கப்பட்டோர் நாளை மறுநாள் அதிகாரி அமுதாவிடம் நேரில் புகாரளிப்பார்கள்: வழக்கறிஞர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Officer ,Amuda ,CHENNAI ,Maharajan ,Dinakaran ,
× RELATED சென்னையில் உள்ள வாக்கு எண்ணும்...