திமுக சார்பில் நீர் மோர் பந்தல் எம்எல்ஏ திறந்து வைத்தார்
நயினார் நாகேந்திரன் ₹1,500 கோடி ெசாத்து மறைப்பு; நெல்லை தொகுதியில் தேர்தல் நடத்த தடை கோரி வழக்கு
திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
மானூர் அருகே வாலிபர் மாயம்
சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்து..!!
இரும்பு கடையில் ரூ.23 ஆயிரம் திருட்டு
மாடியில் இருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
திருப்போரூர் அருகே பரபரப்பு அதிமுக மாஜி அமைச்சரின் பேரன் மீது சரமாரி தாக்குதல்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் எம்எல்ஏ மகராஜன் வழங்கினார்
வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் வருசநாடு,மே 3: வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை வகித்தார். கடமலை மயிலை திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏழை எளியோர்களை பாதுகாப்பதே தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் முற்போக்கான செயல்பாடுகள் தான். மேலும் மக்களின் நலனே தனது நலன் என வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். இனிவரும் காலங்களில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மற்றும் ஆண்டிபட்டி தொகுதி முழுமையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நிவர்த்தி அடையும் என்பதை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் துபாய் ராஜாங்கம்,ஆசை,தங்கமலை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பல் பிடுங்கியதால் பாதிக்கப்பட்டோர் நாளை மறுநாள் அதிகாரி அமுதாவிடம் நேரில் புகாரளிப்பார்கள்: வழக்கறிஞர் தகவல்
பள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன் வெட்டி கொலை
கடமலைக்குண்டு அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: எம்எல்ஏ மகாராஜன் துவக்கி வைத்தார்
பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் அனைத்தும் இருக்கிறதா...ஆண்டிபட்டியில் மகாராஜன் எம்எல்ஏ ஆய்வு
ஓசி பிரியாணி தராத முன்விரோதம் காரணமாக ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி வெட்டு: மருத்துவமனையில் அனுமதி
மலைக்கிராம மக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை
அடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் மகாராஜன் எம்எல்ஏ உறுதி
தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது மகாராஜன் எம்எல்ஏ பேச்சு
பள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன் வெட்டி கொலை
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவன் துரை மகாராஜன்(12) உயிரிழப்பு