×

பயன்படுத்தாத நிலத்தை திருப்பி தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: புதுச்சேரி- திண்டிவனம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட பின்பு, பயன்படுத்தாமல் உள்ள நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆல்பர்ட் இம்மானுவேல் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post பயன்படுத்தாத நிலத்தை திருப்பி தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Puducherry ,Thindivam ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணி மையங்களுக்கு...