×

குறளகம் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: சென்னை எஸ்பிளனேடு பகுதியில் அமைந்துள்ள குறளகம் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ரூ.100 கோடியில் நவீன வசதிகளுடன் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும். 290 கல்லூரி விடுதிகளுக்கு ரூ.1.88 கோடி செலவில் இடியாப்ப அச்சு எந்திரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post குறளகம் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kuralakam ,Minister ,Rajakannappan ,Chennai ,Chennai Esplanade ,Dinakaran ,
× RELATED சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை...