×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 38 கிரவுண்ட் இடம் மீட்பு

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 38 கிரவுண்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 38 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு ரூ.250 கோடி என அவர் தெரிவித்துள்ளார். …

The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 38 கிரவுண்ட் இடம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Ekamparanatha temple ,Chennai ,Minister ,Shekharbabu ,Kilipakkam, Chennai ,Kanchipuram ,Ekambaranatha Temple ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி