- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்
- சென்னை
- அமைச்சர்
- சேகர்பாபு
- கிளிப்பாக்கம், சென்னை
- காஞ்சிபுரம்
- ஏகாம்பரநாதர் கோவில்
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 38 கிரவுண்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 38 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு ரூ.250 கோடி என அவர் தெரிவித்துள்ளார். …
The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 38 கிரவுண்ட் இடம் மீட்பு appeared first on Dinakaran.