×

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்!!

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே மூனாண்டி பட்டியைச் சேர்ந்த யோகேஷ் குமார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.மேட்டூர் பனங்காட்டைச் சேர்ந்த கமலேஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

The post பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்!! appeared first on Dinakaran.

Tags : Punjab State Battinda Military Camp ,Tamil Nadu ,Chandigar ,Bathinda Military Camp ,Punjab State ,Punjab ,State Battinda Military Camp ,Battinda Military Camp ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...