×

ஆவடி அருகே கொள்ளுமேட்டு ஏரியில் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி

சென்னை: ஆவடி அருகே கொள்ளுமேட்டு ஏரியில் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மகன்கள் ரித்திஷ்(6), ராகேஷ்(4) ஆகியோரை ஏரியில் மூழ்கடித்து கொன்று தந்தை கணேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எரிக்கரையோரம் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

The post ஆவடி அருகே கொள்ளுமேட்டு ஏரியில் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Kollumetu lake ,Avadi ,Chennai ,Ritish ,Rakesh ,
× RELATED பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர்...