×

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் தன்னிச்சையான அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

The post ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Arumukasamy Commission ,Jayalalithah ,Chennai ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...