×

மதுரை திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து நாகலட்சமி என்பவர் தற்கொலை செய்துகொண்டார். 100 நாள் திட்ட பணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில் கடிதம் எழுதிவிட்டு நாகலட்சுமி தற்கொலை செய்துகொண்டார். 2 வார்டு உறுப்பினர்கள் உட்பட 3 பேர் தரக்குறைவாக பேசி பணி தர முடியாது என மிரட்டியதாக நாகலட்சுமி கடிதம் எழுதியுள்ளார்.

The post மதுரை திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Madurai Thirumangalam ,Madurai ,Nagalakshmi ,
× RELATED விருதுநகரில் காங். வேட்பாளர்...