×

பெரியகுளம் அருகே மதுபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கழுத்தறுத்து கொலை

தேனி: பெரியகுளம் அருகே மதுபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் விஜயராஜ் என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக அருண் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற இருவர் போலீசார் தேடி வருகின்றனர்.

The post பெரியகுளம் அருகே மதுபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கழுத்தறுத்து கொலை appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Vijayaraj ,Arun ,
× RELATED பெரியகுளத்தில் நிறுவன பங்களிப்பு நிதியில் கண்மாய் தூர்வாரும் பணி