- காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
- தில்லி
- காவேரி நீர் மேலாண்மை ஆணையம்
- எஸ்கே ஹால்தார்
- தமிழ்நாடு நீர் வளங்கள்
- தின மலர்
டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கோடைக்கால நீர்ப்பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
The post காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.