- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர் மா. சுப்பிரமணியன்
- சென்னை
- அமைச்சர்
- மஹரி
- சுப்பிரமணியன்
- அமைச்சர் மா.
சென்னை : தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், “கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 2 நாட்கள் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.புதிய வகை கொரோனா பாதிப்பு வீரியம் குறைவாகவே உள்ளது,”என்றார்.
The post தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை : அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.