×

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை : அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை : தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், “கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 2 நாட்கள் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.புதிய வகை கொரோனா பாதிப்பு வீரியம் குறைவாகவே உள்ளது,”என்றார்.

The post தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை : அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Ma. Subramanian ,Chennai ,Minister ,Mahari ,Subramanian ,Minister Ma. ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...