×

நேர சூழல் காரணமாக பிரதமர்-பழனிசாமி சந்திப்பு நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

சென்னை: அதிமுக-பா.ஜ.க. இடையே முரண்பாடுகள் இல்லை, நேர சூழல் காரணமாக பிரதமர்-பழனிசாமி சந்திப்பு நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகித்த பிறகு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

The post நேர சூழல் காரணமாக பிரதமர்-பழனிசாமி சந்திப்பு நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் appeared first on Dinakaran.

Tags : Palanisamy ,Former minister ,K.K. PA ,Stengotman ,J.J. G.K. ,K.K. ,Palanisami ,PA ,Srakkottayan ,PM ,Former ,Minister ,K. PA ,Senkotta ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...