×

அரக்கோணம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 பேர் கைது

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 பேர் கைது செய்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

The post அரக்கோணம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Arakonam Railway Station ,Congress party ,Bharat ,Arakonam ,Bharat train station ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...