×

அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் ஊழியர்களுக்கு ஊதியத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் ஊழியர்களுக்கு ஊதியத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும். 8 வாரத்தில் குறைந்த ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் நிர்னயிக்கப்பட்டு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் ஊழியர்களுக்கு குறைந்த ஊதிய சட்டப்படி ஊதியம் கோரி மனு அளித்துள்ளனர்.

The post அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் ஊழியர்களுக்கு ஊதியத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Dinakaran.

Tags : Ambasamudram Rajagopala Swami Kulasekara Alwar Temple ,Madurai ,Branch ,Court ,Ambasamudram Rajagopala Swami Kulasekara Aluvar Temple ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...