×

பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம்

சாத்தூர்: சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. கடந்த 10 நாட்களாக பட்டாக தயாரிக்கும் பணி நடைபெறாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

The post பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம் appeared first on Dinakaran.

Tags : Fireworks plant exploder ,Sattur ,Satur ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது