×

கனிமங்களை கடத்தியவர்களிடம் ரூ.41 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது: சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை தகவல்

சென்னை: 2022-23 நிதியாண்டில் கனிமங்களை கடத்தியவர்களிடம் ரூ.41 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை தகவல் தெரிவித்துள்ளது. கனிமங்களை கடத்தியதாக 4799 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

The post கனிமங்களை கடத்தியவர்களிடம் ரூ.41 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது: சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Mines and Minerals Department ,Chennai ,Department of Mines and Minerals ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...